வியாழன், 26 ஜூன், 2014

பரமக்குடியிய் தமுமுகவின் 115 வது ஆம்புலனஸ் அர்ப்பணிப்பு



பரமக்குடியில் தமுமுகவின் 115 வது ஆம்புலன்ஸை அனைத்து சமுதாய மக்களுக்காக தமுமுகவின் மூத்த தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான கண்ணியத்திற்குரிய பேராசிரியர் முனைவர். எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ அவர்களும்,  தமுமுகவின் பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது அவர்களும் 25-06-2014 அன்று அர்ப்பணித்து சிறப்புரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக