ஞாயிறு, 22 ஜூன், 2014

தொண்டியில் 111 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு முப்பெரும் விழா



இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தொண்டி நகர தமுமுக சார்பில் 2 வது ஆம்புலன்ஸ் சேவையும் தமுமுகவின் 111 வது ஆம்புலன் சேவையுமான நிகழ்வும், மருத்துவசேவைகளில் சாதனை புரியும் நல்லுல்லங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வும், கல்வியில் சாதனை பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி விருது வழங்கும் நிகழ்வும் என முப்பெரும் விழா விமர்சையாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் தொண்டி சாதிக் பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட நகர நிர்வாகிகள், ஜமாத்தார்கள் என முன்னிலை வகித்தனர். 

இந்நிகழ்வுகளில் சிறப்பு அழைப்பாளர்களாய் கலந்துகொண்ட மூத்த தலைவர்கள் பேராசிரியர். டாக்டர்.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் எம்.ல்.ஏ அவர்கள் அவசர ஊர்தியை அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பனித்தும், அண்ணன் செ.ஹைதர் அலி அவர்கள் விருதுகள் வழங்கியும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக