ஞாயிறு, 22 ஜூன், 2014

சீர்காழியில் 113 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் பொதுக்கூட்டம்


நாகை வடக்கு மாவட்டம் சீர்காழி நகர தமுமுக சார்பில் 21-06-2014 அன்று தமுமுகவின் 113 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழாவும் பொதுக்கூட்டமும் சீர்காழி பழைய பேரூந்து நிலையம் அருகில் நகர தலைவர் ஆசிக் அலி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முசாஹூத்தீன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் முன்னிலை வகிக்க மாநில தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிஃபாயி ரஷாதி, மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது, மாநில மருத்துவ சேவை அணிசெயலாளர் கித்ரு, மாவட்ட தலைவர் ஜூபைர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தி ஆம்புலன்ஸை அர்ப்பணித்தனர்.


இறுதியாக நகர செயலாளர் ஹாஜா முகைதீன் நன்றி கூறினார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக