சனி, 2 ஆகஸ்ட், 2014

முதியவரை அடக்கம் செய்த தமுமுகவினர்!



குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 80 வயது முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 07-07-2014 அன்று மரணித்துவிட்டார். இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என தகவல் அறிந்ததும் தமுமுக மாவட்ட நிர்வாகம் இவரை அடக்கம் செய்ய முயற்சி செய்து அதன் அடிப்படையில் அரிப்புதெரு பள்ளியில் அடக்கம் செய்ய ஜமாத்நிர்வாகம் அனுமதி அளித்தது இன்று 09-07-2014 மாலை 4 மணி அளவில் அடக்கம் செய்யபட்டது. தமுமுக உள்ளிட்ட சமுதாய இயக்க பிரதிநிதகள் பங்கெடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக