சனி, 2 ஆகஸ்ட், 2014

மறைந்த களக்காடு ஆம்புலன்ஸ் டிரைவர் குடும்பத்திற்கு ஆறுதல்!


நெல்லை (கிழக்கு) மாவட்டம் களக்காடு கிளை #தமுமுக ஆம்புலன்ஸ் டிரைவர் சகோ மர்ஹூம் ஆரிப் அவர்கள் இல்லம் சென்ற தமுமுக மாநில தலைவர் மவ்லவி J.S.ரிபாயி ரஷாதி அவரது தந்தையிடம் ஆறுதல் கூறினார். மாவட்ட பொறுப்புகுழு தலைவர் மில்லத் இஸ்மாயில் பொறுப்பு குழு உறுப்பினர் அப்துல் வாஹித், பேட்டை சேக், வக்கீல் மீரான் உடனிருந்தனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக