வியாழன், 7 ஆகஸ்ட், 2014

மினி பஸ் மோதி பெண் பலி தமுமுக ஆம்புலன்ஸ் விரைவு!


மினி பஸ் மோதி பெண் பலி தமுமுக ஆம்புலன்ஸ் விரைவு!

நேற்று இரவு கடலூர் பஸ் நிலையத்தில் மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள ராசி திருமண மண்டபம் உரிமையாளர் அவர்களின் மருமகள் ஜாஸ்மிண் எண்பவர் மீது மினி பஸ் ஏறி தலையில் அடிபட்டு அரசு மருத்துவமணைக்கு அழைத்து செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. தகவல் அரிந்த சில நிமிடங்களில் நெல்லிக்குப்பம், கடலூர் நகர தமுமுக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்க்கு சென்று அங்கு தேவையான உதவிகளை செய்தனர். சகோதிரியின் ஜனாஸா தமுமுக ஆம்புலண்ஸில் மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்க்கு எடுத்து செல்லப்பட்டது. விபத்தில் உயிர் இழந்த சகோதிரிக்கு துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்..

தகவல் - அஸ்கர் அலி நகர செயலாளார் தமுமுக நெல்லிக்குப்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக