செவ்வாய், 18 மே, 2010


மங்களபேட்டையில் தமுமுகவின் என்பதாவது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

இராமநாதபுர மாவட்டம் மங்களபேட்டையில் தமுமுகவின் என்பதாவது ஆம்புலன்சை தமுமுகவின் மாநில பொதுசெயலாளர் சகோதரர் செ.ஹைதர் அலி அவர்கள் அணைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணித்து சிறப்புரை நிகழ்த்தினார். இதில் ஜமாத்தார்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். (அல்ஹம்துலில்லாஹ்....)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக