செவ்வாய், 18 மே, 2010

தமுமுகவின் 77வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் கடந்த 31.01.01 அன்று தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்தார். ம.ம.க துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி முன்னிலை வகித்தார்.

மதுக்கூர் மருத்துவர்கள் வாஞ்சிலிங்கம், தனபால் மற்றும் பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் தமுமுக மற்றும் ம.ம.க மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெருந்திரளான மக்கள் இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக